புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காட்டில் வியாழக்கிழமை சுமை ஆட்டோ கவிழ்ந்ததில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் 23 பேர் காயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மேற்பனைக்காட்டில் வியாழக்கிழமை சுமை ஆட்டோ கவிழ்ந்ததில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் 23 பேர் காயம் அடைந்தனர்.